வேட்பு மனுவிற்க்கான கடைசி நாள் வாக்கெடுப்பு இன்று!

வேட்புமனுக்களை ஏற்கும் கடைசி நாளன்று வாக்கெடுப்பு இடம்பெறும் திகதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.